J.A. George / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 04 இலட்சத்தை தாண்டியுள்ளன.
நேற்று (20) நாட்டில் 8270 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கடந்த பெப்ரவரி 18ஆம் திகதியில் இருந்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை எண்ணிக்கை 406466ஆக அதிகரித்துள்ளது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago