Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலையில் இன்று (18) ஆண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
திருகோணமலை பொது வைத்தியசாலையை அண்டி அமைந்துள்ள கடற்கரையில்; ஒரு சடலமும். புல்மோட்டை அரிசிமலைப் பகுதிக் கடற்கரையில் மற்றுமொரு சடலமும் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
என பொலிஸார் கூறினர்;.
8 hours ago
22 Oct 2025
22 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
22 Oct 2025
22 Oct 2025