Niroshini / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா – தம்பலகாமம் பிரதான வீதியில் இன்று அதிகாலை 3.30மணியளவில் எருமை மாடொன்று வாகனமொன்றில் மோதி உயிரிழந்துள்ளது.
இரவு வேளைகளில், கட்டக்காலி மாடுகளின் நடமாட்டத்தால் பாதசாரிகளும் வாகன சாரதிகளும் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகுவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
19 minute ago
22 minute ago
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago
04 Jan 2026