Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
பிரித்தானிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் நேற்று வியாழக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் செய்தனர். கிழக்கு மாகாண ஆளுநரை அவரது அலுவலகத்தில் நேற்றுக் காலை சந்தித்தனர். கிழக்கு மாகாணத்தின் தற்போதய நிலமைகள் பற்றி ஆளுநரிடம் அவர்கள் கேட்டறிந்து கொண்டனர்.
8 hours ago
9 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
17 Dec 2025