Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 31 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
தாய்வான் வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்று திருகோணமலை, சேனையூர் மத்திய கல்லூரியில் வைத்திய முகாம் ஒன்றினை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக்குழுவில் 4 மருத்துவ நிபுணர்கள், 3 மருந்தாளர்கள், 6 தாதிகள் மற்றும் உதவியாளர்கள் அடங்கலாக 30 பேர் உள்ளனர்.
3 தினங்கள் இம்முகாம் இங்கு நடத்தப்படவுள்ளது. கண், பொதுசுகாதாரம் போன்ற பல்வேறு வைத்திய சேவைகள் இங்கு மேற்கொள்ளப்படும்.
எதிர்வரும் 03.11.2010 புதன்கிழமை தொடக்கம் 3 தினங்கள் இதுபோன்ற மற்றொரு முகாம் பாட்டாளிபுரம் பாடசாலையிலும் நடத்தப்படவுள்ளது.
இவ்வைத்திய முகாமிற்கான இணைப்பினை திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஈ.ஜி.ஞான குணாளன் மேற்கொண்டு வருகின்றார்.
44 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago