Menaka Mookandi / 2011 ஜூன் 08 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி குகவதனி பரமேஸ்வரன் தெரிவித்தார்.
இவ்வொருக்கிணைப்பு குழுக்கூட்டம் எதி;ர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை காலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இக்கூட்டம் நடைபெறும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் திருமதி குகவதனி பரமேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
5 minute ago
11 minute ago
39 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
39 minute ago
46 minute ago