Princiya Dixci / 2021 ஜனவரி 20 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்
சூரியனுக்கும் உழவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் விழா, பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில் இன்று (20) நடைபெற்றது.
பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்ற இத் தைப்பொங்கல் நிகழ்வில் மூவினங்களையும் சேர்ந்த அரச உத்தியோகத்தர்களும் கலந்துசிறப்பித்தார்கள்.

14 minute ago
17 minute ago
22 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
22 minute ago
52 minute ago