Super User / 2010 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், அஜித் குமார ஆகியோரை விளக்கமறியலில் இருந்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் ஜே.வி.பி. இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜே.வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமை தாங்கினார். .
(படப்பிடிப்பு: பிரதீப் தில்ருக்சன)

.jpg)


.jpg)

23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025