Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹராவை முன்னிட்ட ஏற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. பெரஹராவில் இடம்பெறும் விசேட நிகழ்வான யானைகளின் அணிவகுப்புக்கென ஏற்பாடு செய்யப்பட்ட யானைகளுக்கான அலங்கார நடவடிக்கைகள் தற்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குறித்த யானைகள் குளிப்பாட்டப்படுவதையும் அலங்கரிக்கப்பட்ட தலதா மாளிகையில் உள்நாட்டு- வெளிநாட்டு பக்தர்கள் குழுமியிருப்பதையும் படங்களில் காணலாம்.. Pix: Waruna Wanniarachi





21 minute ago
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
4 hours ago
5 hours ago