Menaka Mookandi / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பல பாகங்களிலும் இன்று கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை இடம்பெற்றுவருகின்றது. நாடு முழுவதிலிருந்தும் இம்முறை பரீட்சைக்கு 504,416பேர் தோற்றுகின்றனர்.
இவர்களுக்காக நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 804 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று 13ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 23ஆம் திகதி வரையான 9 தினங்களுக்கு இந்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
இந்நிலையில், விடுதலைப் புலிகளிடமிருந்து பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த நிலையில் புனர்வாழ்வு பெற்று வரும் 173பேர் வடக்கிலிருந்து க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றினர்.
வவுனியா - Pix by:- Romesh Madushanka & T.Vivekarasa


.jpg)
.jpg)

கொழும்பு - Pix by:- Nishal Baduge
.jpg)



மட்டக்களப்பு - Pix by:- T.Logith



.jpg)
புத்தளம் - Pix by:- Abdullah
.jpg)
.jpg)
.jpg)
26 minute ago
28 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
28 minute ago
59 minute ago