2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான் அணி மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

Super User   / 2010 மே 22 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கட் சபையின் இலஞ்ச  ஊழலுக்கு எதிரான பிரிவு பாகிஸ்தான் அணியை விசாரணை செய்யவுள்ளது. இந்த வருடம் இடம்பெற்ற அவுஸ்ரேலியாவுடனான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் போது பாகிஸ்தான் அணி வீரர்கள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்பதே பிரதானமான காரணமாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .