Super User / 2011 நவம்பர் 14 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
துபாயில் நடைபெறும் பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் நாணயச் சுழற்சியில் இலங்கை அணி வெற்றியீட்டியது. அதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாட அவ்வணி தீர்மானித்தது.
இத்தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றமை குறிப்பிடத்தக்கது.
Dilan Monday, 14 November 2011 10:09 PM
இப்போட்டியிலாவது தூள் கிளப்புங்க இலங்கை வீரர்களே
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .