A.P.Mathan / 2014 ஜூலை 04 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் உருகுவே, இத்தாலி அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் உருகுவே வீரர் லூயிஸ் சொரஸ், இத்தாலி வீரர் ஜிஜியோ செய்லினி என்பவரை கடித்தார் என்ற குற்றத்தின் படி 4 மாதங்கள் சகலவித போட்டிகளில் இருந்தும், மைதானங்களுக்குள் நுழைவதில் இருந்தும் தடைசெய்யப்பட்டுள்ளார். 4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago