A.P.Mathan / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவ தளபதி பொன்சேகாவை விடுதலை செய்யகோரி பாரிய பேரணியொன்று இத்தாலியில் ஜனநாயக தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இத்தாலியின் மிலான் புகையிரத நிலையத்தின் முன்னால், நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ஜுன ரணதுங்க மற்றும் அனுரகுமார திஸநாயக்க ஆகியோர் பேரணியில் கலந்துகொண்டோர் மத்தியல் உரையாற்றுவதை படங்களில் காணலாம்.


3 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago