Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஜனவரி 16, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 18 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கஞ்சா புகைத்துக்கொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்ட இருவரை தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணைகளில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஐ.றிஸ்வி, நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுவித்துள்ளார்.
மட்டக்களப்பு, ஏறாவூர் ஹிஸ்புல்லாஹ் நகர் கிராமத்திலுள்ள வீடொன்றில் வைத்து நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை கஞ்சா புகைத்துக்கொண்டிருந்தபோது, இவர்கள் இருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஒருவரிடமிருந்து 4,000 மில்லிகிராம் கஞ்சாவையும் மற்றையவரிடமிருந்து 3,600 மில்லிகிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago