Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.எல்.ஜௌபர்கான்)
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய கொக்கட்டிச்சோலை விவசாயிகளுக்கு, ஒரு கோடி 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான உழவு இயந்திரங்கள் நேற்று புதன்கிழமை மாலை விநியோகிக்கப்பட்டதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் டாக்டர் ஆர்.றுஷாங்கன் தெரிவித்தார்.
தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்த உழவு இயந்திரங்களை விவசாய அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் ஜப்பானிய அரசு வழங்கியுள்ளது.
முதலில் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்தும் விவசாயிகள் 60 மாதங்களில் மீதியை செலுத்த முடியுமென அவர் மேலும் கூறினார்.
உழவு இயந்திர கையளிப்பு வைபவத்தில் விவசாயிகள், முக்கியஸ்தர்கள் கலரும் கலந்து கொண்டனர்.
6 hours ago
24 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
24 Apr 2026