Menaka Mookandi / 2011 ஜனவரி 25 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)
மழை, வெள்ளம் காரணமாக போக்குவரத்திற்காக மூடப்பட்ட எருவில் - மகிழூர் பிரதான வீதி தற்போதுரை நீர் வழிந்தோட முடியாமல் வீதியில் தேங்கிக்கிடக்கின்றது.
இதனால் இவ்வீதியூடாக மக்கள் போக்குவரத்து நடவடிக்கைககளில் ஈடுபட முடியாது பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 hours ago
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Nov 2025
23 Nov 2025