2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

போரதீவுப்பற்றிலுள்ள வறிய மாணவர்கள்  500 பேருக்கு புத்தகப்பைகள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதரின் வேண்டுகோளுக்கமைய, மேற்படி சங்கத்தின் பிரிவுத்தலைவரின் தலைமையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .