Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவாக்கேணிக் கிராமத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கிராமத்திலுள்ள கோவிலொன்றின் உற்சவத்தை முன்னிட்டு பொதுமக்கள் சிரமதானத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இந்தக் கைக்குண்டு சனிக்கிழமை (22) மாலை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025