Super User / 2010 நவம்பர் 08 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மின்சார சபையின் திருத்த வேலைகள் காரணமாக நாளை 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் 8 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட தலைமையக மின் அத்தியட்சகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாநகர சபை, நீ திமன்றதொகுதி, மாவட்ட செயலகம், ஆளுனர் அலுவலகம் உட்பட யாட் வீதி, முதலியார் வீதி, காந்திவீதி, பிரதான வீதி ஆகிய இடங்களிலேயே இம்மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
20 minute ago
4 hours ago
8 hours ago
31 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
4 hours ago
8 hours ago
31 Dec 2025