2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

திருமதி செந்தீசன் பிரியதர்சினி

Super User   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

பெயர்:திருமதி செந்தீசன் பிரியதர்சினி


நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் பிடாரியம்மன் கோயிலடி, கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செந்தீசன் பிரியதர்சினி 25.10.2010 திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் சிவராசா - சாந்தினி தம்பதியரின் அன்பு மகளும் செல்வரத்தினம் - சீதாலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகளும் செந்தீசனின் அன்பு மனைவியும் சானுஜா, சனோஜன், சஜீவன் ஆகியோரின் தாயும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.10.2010 செவ்வாய்க்கிழமை பி.ப. 3 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்: குடும்பத்தினர்.
பிடாரியம்மன் கோயிலடி,
கொக்குவில் மேற்கு,
கொக்குவில்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X