Super User / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெயர்:திருமதி செந்தீசன் பிரியதர்சினி
நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் பிடாரியம்மன் கோயிலடி, கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செந்தீசன் பிரியதர்சினி 25.10.2010 திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் சிவராசா - சாந்தினி தம்பதியரின் அன்பு மகளும் செல்வரத்தினம் - சீதாலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகளும் செந்தீசனின் அன்பு மனைவியும் சானுஜா, சனோஜன், சஜீவன் ஆகியோரின் தாயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.10.2010 செவ்வாய்க்கிழமை பி.ப. 3 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
பிடாரியம்மன் கோயிலடி,
கொக்குவில் மேற்கு,
கொக்குவில்.
17 minute ago
28 minute ago
35 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
35 minute ago
46 minute ago