செ.தி.பெருமாள் / 2020 மார்ச் 03 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பிரவுன்லோ தோட்டத்தின் மவுசாக்கலை நீர்த்தேக்கத்துக்கு அருகில், நாய்களால் விரட்டப்பட்டு காயமடைந்த நிலையில் இருந்த மானொன்றை, தோட்ட மக்கள் மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக, வனஜீவராசிகள் திணைக்களத்துக்குத் தெரியப்படுத்திய பின்னர், காயமுற்ற மானைப் பொறுப்பேற்ற அதிகாரிகள், மானுக்கு சிகிச்சை அளித்துள்ளனனர்.
21 minute ago
26 minute ago
32 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
26 minute ago
32 minute ago
37 minute ago