Kogilavani / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பா.திருஞானம்
புஸ்ஸல்லாவ லொத்சைல்ட் தோட்டத்தில், சனிக்கிழமை பகல் குளவிகொட்டுக்குள்ளான சன்முகம் ரவிச்சரந்திரன் என்பவர் (வயது 50) சிகிச்சைப் பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
தனியார் தோட்டமொன்றில் தொழில்புரிந்துகொண்டிருந்த போதே இவர் குளவிக்கொட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
27 minute ago
34 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
39 minute ago
2 hours ago