Administrator / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
 25 வருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய மூன்று பேருக்கு பதுளை மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
25 வருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய மூன்று பேருக்கு பதுளை மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இந்த தீர்ப்பை நீதிபதி சம்பத் பண்டார, நேற்று வெள்ளிக்கிழமை(28) வழங்கியுள்ளார்.
வெலிமடை -போஹகும்புர பிரதேசத்தில் இரண்டு பெண்கள் உட்பட நான்குபேர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததாக குறித்த மூன்று நபர்கள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
1990ஆம் ஜூன் மாதம் 22ஆம் திகதி இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்கள் வெலிமடை- போஹகும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
33 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago