Kogilavani / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி குருனாகளை விதியில் மதுபானம் அருந்திய நிலையில் பொது மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்திய நான்கு சந்தேக நபர்களுக்கு கண்டி பிரதான நீதவான் எஸ்.யூ.பீ கரலியத்த தலா 2000 ரூபா வீதம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேற்படி 4 நபர்களையும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்து கண்டி பிரதான நீதவான் எஸ்.யூ.பீ கரலியத்த முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
19 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago
5 hours ago