Super User / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
ஹட்டன் பௌத்த இளைஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வொன்று இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் ஹட்டன் - டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றுது.
இந்த இரத்ததான நிகழ்வில் நூற்றுக்காணக்கானோர் வருகைத்தந்து இரத்த தானம் வழங்கினர்.
இங்கு சேகரிக்கப்பட்ட இரத்தம் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு வழங்கப்படவுள்ளது.
.jpg)
58 minute ago
4 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
4 hours ago
27 Mar 2026