Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 15 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு மத்திய மாகாணம் முழுவதிலும் இன்று காலை 10.07 மணிக்கு ஐந்து இலட்சம் மரக்கன்றுகள் நடும் வைபவம் இடம்பெற்றது.
அக்குறணை பிரதேச சபைக்குட்பட்ட பொது ஸ்தாபனங்கள், பள்ளிவாயல்கள், கோவில்கள், பௌத்த விகாரைகள், பாடசாலைகள் உட்பட வீட்டுத் தோட்டங்களிலும் பெருமளவில் மரக் கன்றுகள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .