Editorial / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பெல்மதுளை கல்பொத்தாவல விகாரையில் இருந்து, சிவனொளிபாதமலை நோக்கிய ஊர்வலங்கள், இன்று (10), ஆரம்பிக்கப்பட்டன.
பெல்மதுளை, கல்பொத்தாவ ஆலயத்தில் இருந்து, புத்தரின் சிலை தாங்கிய ஊர்வலம், 4 வழிகளில், சிவனொளிபாதமலையை நோக்கி செல்ல ஆரம்பித்தன.
இதற்கிணங்க, ஏற்கெனவே ஊர்வலங்கள் நடைபெற்ற இரத்தினபுரி, அவிசாவளை - ஹற்றன் வீதி, பெல்மதுளை - பலாங்கொடை வீதி, இரத்தினபுரி - பலாபத்வெல வீதி ஆகியவற்றுக்கு மேலதிகமாக, இம்முறை இரத்தினபுரி குருவிட்ட- எரத்ன வீதி வழியாகவும், புதிதாக ஊர்வலம் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே? பக்தர்கள் தமிழ் பூஜைகள் நிகழ்ச்சிகளை வீதியோரங்களில் நின்று மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3 hours ago
4 hours ago
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
16 May 2026
16 May 2026