Super User / 2010 நவம்பர் 14 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு துறைமுகத்தில் நேற்றிரவு பெருமளவு எண்ணெய் சிறதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எண்ணெய் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்த தாங்கியொன்று நிரம்பி வழிந்தால் எண்ணெய் கடலில் சிதறியுள்ளது.
இதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக ஏற்கெனவே இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
14 minute ago
22 minute ago
32 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
32 minute ago
42 minute ago