2025 ஜூலை 02, புதன்கிழமை

விலைவாசி உயர்வை கண்டித்து ஜே.வி.பி. கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2011 மார்ச் 01 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.சுகந்தினி)

அதிகரித்துள்ள விலைவாசி உயர்வைக் கண்டித்து மக்கள் விடுதலை முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று கொழும்பில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .