Super User / 2012 நவம்பர் 18 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பம்பலப்பிட்டி, மெரின் டிரைவ் கடற்கரை வீதியில் காரொன்றிலிருந்து ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த காரின் சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்தவரே கழுத்து வெட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 8 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
24 Jan 2026