Editorial / 2018 மார்ச் 27 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு என்பன இணைந்து, “உணவில் ஒரு மாற்றம்” எனும் தலைப்பில், 2 நாள் கருத்தரங்கை, கொழும்பில் நடாத்தியது.
குறித்த கருத்தரங்கானது, இலங்கையில் தற்போதைய ஊட்டச்சத்து நிலைமைகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டே நடாத்தப்பட்டது.
மேற்படி கருத்தரங்கில் விவசாயம், ஊட்டச்சத்து மற்றும் வர்த்தகம் பற்றி அலசி ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago