Menaka Mookandi / 2016 மார்ச் 31 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
அலைபேசியில் ஆபாசப்படம் பார்த்த இளைஞரொருவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் வியாழக்கிழமை (31) தீரப்பளித்ததுடன், அலைபேசியை அரசுடமையாக்குமாறும் உத்தரவிட்டார்.
வில்லூன்றி, கண்ணாபுரம் பகுதியில் நண்பர்களுடன் ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருந்த இளைஞனை புதன்கிழமை (30) கைது செய்த பொலிஸார் இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
16 minute ago
37 minute ago
42 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
37 minute ago
42 minute ago
50 minute ago