Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைச் சங்கத்தினர் முன்னெடுக்கும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, வடக்கிலும் ஆதரவு தெரிவிக்கப்படவுள்ளதாக, வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தப் போராட்டம், கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால், நாளை (12) முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
07 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
07 Nov 2025