2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கொக்குவில் சம்பியன் வீதியில் அனாதரவாகக் கைவிடப்பட்ட ஆண்குழந்தை

Super User   / 2010 செப்டெம்பர் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

யாழ்ப்பாணம் கொக்குவில் சம்பியன் வீதியில் அனாதரவாகக் கைவிடப்பட்ட நிலையில் பிறந்து ஒரு நாளேயான ஆண் குழந்தை ஒன்று நேற்று மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட குழந்தையைப் படத்தில் காணலாம்.

altalt


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .