Super User / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
வடமராட்சிப் பகுதியில் புகையிலைச் செய்கையில் விவசாயிகள் அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். இதற்கென நாற்று மேடைகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
புலோலி, அல்வாய், பொலிகண்டி, கரணவாய், கம்பர்மலை ஆகிய இடங்களில் புகையிலைச் செய்கைக்கான நாற்றுமேடைகள் பெருமளவில் அமைக்கப்பட்டு வருகின்றன.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago