Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 நவம்பர் 13 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
நாரந்தனை வடக்கைச் சேர்ந்த இளம் வர்த்தகர் ஒருவர் தூக்கிட்டு மரணம் அடைந்ததாகக் கூறி , ஊர்காவற்துறைப் பொலிஸாரினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாரந்தனை வடக்கைச்சேர்ந்த டயஸ் இராசகுரு வயது 28 என்பவரின் சடலமே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான் விசாரனணகளை ஊர்காவற்துறைப் பொலிஸார் மேற்க்கொண்டுள்ளதுடன், ஊர்காவற்துறை நீதிமன்ற நிதவான் விசாரனணகளை நடத்தினார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago