Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். ஆனைப்பந்திச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வன்முறை வேண்டாம் என்ற பதாகை கிழிந்த நிலையில், அதனை ஒட்டுத்துண்டு கொண்டு பொருத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனநாயகத்தை காக்க, வன்முறைக்கெதிராக வாக்களியுங்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்த பதாகையே வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
35 minute ago
41 minute ago