Niroshini / 2021 ஜனவரி 10 , பி.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
சுழிபுரம் மத்தி - சாந்தை பகுதியில், நேற்று (09), 30 மில்லிகிராம் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர் 21 வயதுடைய இளைஞன் என, பொலிஸார் தெரிவித்தனர்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025