Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)
2010 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பிரிவு மாணவன் என்.எம்.நுஸ்கி, புத்தளம் சென் மேரிஸ் தமிழ் மஹா வித்தியாலய மாணவன் பீ.எஸ்.வீ். பீ.நிரோஷன் இருவரும் 181 புள்ளிகளைப் பெற்று புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மொழி மூலத்தில் முதலிடங்களைப் பெற்றுள்ளனர்.

22 minute ago
25 minute ago
30 minute ago
1 hours ago
jafaireenqs Saturday, 02 October 2010 10:17 PM
மேலும் மேலும் முன்னேற எனது வாழ்த்துக்கள் .நன்றி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
25 minute ago
30 minute ago
1 hours ago