Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
தனது மனைவியின் தந்தையை கொலை செய்த நபர் ஒருவருக்கு வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதவான் மேனகா விஜேசுந்தர மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டியாவயாய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை வி;திக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கட்டியாவயாய பகுதியில் வசித்த மாமனாரை வாளினால் வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபருக்கெதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
27 minute ago
02 Jul 2025