Menaka Mookandi / 2010 நவம்பர் 09 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னாரில் இன்று காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான 10 மணித்தியாலங்கள் மின்சாரத்தடை ஏற்படும் என மன்னார் மின்சார சபை அறிவித்துள்ளது.
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் உள்ள அதியுயர் மின் கோபுரங்களில் திருத்த வேலைகள் இடம்பெறவுள்ளமையினால் மேற்படி மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைவாக தொடர்ந்து 11, 13, 18, 24, 27ஆம் திகதிகளிலும் மன்னாரில் மின்தடை ஏற்படுத்தப்படும் என மன்னார் மின்சார சபை மேலும் தெரிவித்தது.
26 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
50 minute ago
1 hours ago