2025 ஜூலை 16, புதன்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

Kogilavani   / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)
கிளிநொச்சி கரைச்சி, கண்டாவளை,  பூனகரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் நாளை வழங்கப்படவுள்ளன.

இந்நிவாரண பொருட்களை மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன்,  மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வழங்கிவைக்கவுள்ளதுடன் மீள்குடியேற்ற நிலைமைகள் குறித்தும் கண்காணிக்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .