Suganthini Ratnam / 2011 ஜனவரி 19 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி-விவேகராசா)
வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் புதிதாக புத்தர் சிலையொன்று மத அனுஷ்;டானங்களுடன் இன்று புதன்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சர்வமத தலைவர்கள்,; வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ், வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அரச சிரேஷ்ட உயர் அதிகாரிகளெனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
7 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago