Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-லக்ஷ்மி ஜயகொடி
கடந்த 3 மாதகாலமாக சுகவீனமுற்றுள்ள மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள அங்குள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .