Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1940: லத்வியாவை சோவியத் யூனியன் தன்னுடன் இணைத்துககொண்டது.
1949: ஈக்குவடோரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 6000 இற்கும் அதிகமானோர் பலி.
1962: தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டார் 28 வருடங்களின் பின்னரே அவர் விடுதலை செய்யப்பட்டார்.
1963: அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் ஆகியன அணுவாயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1979: ஆப்கானித்தானில் மாவோயிஸ்டுகள் இராணுவப் புரட்சி ஒன்றை முன்னெடுத்தனர்.
1989: நிக்கராகுவாவில் இடம்பெற்ற பொடுத்தேர்தல்களில் சண்டினீஸ்டா வெற்றி பெற்றது.
2003: இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12பேர் கொல்லப்பட்டு 150பேர் காயமடைந்தனர்.
2006: வறுமைக்கு எதிரான அமைப்பின் (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் (ஓகஸ்ட் 4 நள்ளிரவில்) இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
58 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
19 Mar 2026