Super User / 2011 நவம்பர் 28 , பி.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
1945: யூகோஸ்லாவிய சமஷ்டி குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது.
1950: கொரிய யுத்தத்தில் ஐ.நா. படைகளை வடகொரிய, சீனப் படைகள் வட கொரியாவிலிருந்து பின்வாங்கச் செய்தன.
1963: அமெரிக்க ஜனாதிபதி கென்னடி கொல்லப்பட்டமை பற்றி விசாரிப்பதற்கு வாரென் ஆணைக்குழுவை ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸன் நியமித்தார்.
1963: கனேடிய விமானமொன்று மொன்றீயலுக்கு அருகில் விபத்துக்குள்ளானதால் 118 பேர் பலி.
1983: ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகள் வாபஸ் பெற வேண்டுமென ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.
1987: தாய்லாந்து- பர்மா எல்லையில் கொரிய விமானமொன்று வெடித்ததால் 115 பேர் பலி.
1990: 15.01.1991 ஆம் திகதிக்கு முன் குவைத்திலிருந்து ஈராக்கிய படைகள் வாபஸ் பெறாவிட்டால் சர்வதேச பாதுகாப்புக்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனுமதியளிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபையும் பொதுச்சபையும் நிறைவேற்றின.
23 minute ago
28 minute ago
45 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
45 minute ago
51 minute ago