Sudharshini / 2016 ஜூலை 19 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு ஏறாவூர் 04 காட்டுமாஞ்சோலை அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்குப் பெருவிழா, இன்று செவ்வாய்கிழமை காலை தீமிதிப்புடன் நிறைவுபெற்றது.
கடந்த 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆம்பமான திருச்சடங்கு பெருவிழா, இன்று (19) தீமிதிப்புடன் நிறைவுபெற்றது.


11 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago