Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 12 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களின் தன்மானத்தை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டதற்காக நபர், ஒருவருக்கு 9 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்ட 3 பெண்களை, குளிக்கும்போது பார்த்த குற்றத்துக்காக மொஹமட் நூர் ஹக்கிம் ஜமாலுக்குத் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
தனது அலைபேசியை கொண்டு பெண்களை அவர் காணொளி எடுத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள், 2017ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்றுள்ளதாக சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .