Nirosh / 2021 ஜனவரி 13 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மண்முனை தென்மேற்கு பிரதேச சுகாதாரப் பிரிவில் இதுவரையில் 8 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிப் பிரதேசங்களுக்கு தொழிலுக்காக சென்று வந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களில் நால்வர் இதுவரையில் சிகிச்சைப்பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
5 minute ago
29 minute ago
38 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
29 minute ago
38 minute ago
42 minute ago